Life is very short !

ஒருவர் நம் அருகில் இருக்கும் போதோ, உயிருடன் 
நம் கண்முன்னே உலாவி
திரியும் போதோ, அவர்களை கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்துவிட்டு. அவர்கள் நம் 
தொடர்பு எல்லையை தாண்டி 
மீண்டு வரமுடியாதபடி வெகு தொலைவிற்கு சென்ற பிறகு நினைத்து உருகி கண்ணீர் வடிப்பதில் எதுவும் மாறிவிடப்போவதில்லை. 
அவர்கள் பக்கத்தில் இருக்கும் போதே  ஆறுதலாக ஒரு வார்த்தை பேசிவிடுங்கள். 
நெருக்கமானவர் சிறு ஊடல். 
இப்பொழுது பேசுவது இல்லை என்றாலும். மனமுடைந்து போயுள்ளார்கள் என்றால் உங்கள் மேல் தவறே இல்லாவிடினும் 
வலிந்து பேசிவிடுங்கள். 
அந்த ஒரு கணம் நீங்கள் தான் கடவுள். உங்கள் வார்த்தையும் 
பரிவும் ஓர் உயிரை காப்பாற்றி விடுகிறது. மோசமாக எதுவும் நடக்காத வரைக்கும் 
இந்த உண்மை உங்களுக்கே தெரிவதில்லை!

Comments

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I