கடிகாரத்தை பார்க்கப் 
பிடிக்கவில்லை 

நாட்காட்டியை வெறுக்க 
ஆரம்பித்துவிட்டேன்.

வருடங்கள் சலிப்பை 
ஏற்படுத்துகின்றன.

காலம் சுழியமாக உறைந்திருக்கும் 
இடத்தில் வாழப்பிடிக்கிறது.

நான் ஒரு முட்டாள், அங்கு தான் 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

மனிதர்கள் தான் உலகத்தின்  
இயல்பை மாற்றிவிட்டார்கள்.

10-05-2020
நரேஷ்

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I