ஓருடல்

நேற்று இருவரும் வார்த்தைகளால்
ஒருவரை ஒருவர் கடுமையாகத் 
தாக்கிக்கொண்டோம்.

சோர்ந்து, காயத்துடன் வெறுத்து
ஒதுங்கிச் சென்றோம்.

அவ்வளவு தான், முடித்துக்கொள்ளலாம்
என்று தீர்மானித்துக் கொண்டேன்.

பிறகு மறந்து விட்டோம்.
நான் உன்னை இப்பொழுது
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன்.

07-24-2021

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I