வடு

ஓர் இன்ப கவிதை புனைய
வேண்டும்.

பொருத்தமான சொற்களை தேடிக்கொண்டிருந்தேன்.

உன் நினைவு அடுக்குகளால்
நிரப்பப்பட்டிருக்கும் 
அகப்பெருவெளியில்
நான் எங்கனம் அவற்றை கண்டடைவேன்.

07-28-2021

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I