என்னை பற்றி
ம.நரேஷ், இளம் எழுத்தாளர்.
பூர்வீகம் இலங்கை. மலையகத்தில் கண்டியை வசிப்பிடமாகக் கொண்டவர். இதுவரை "மஜ்னூன்" என்னும் குறுங்கதைகள் நூலும், "கனவு திரை" என்னும் உலக சினிமாக் கட்டுரைத் தொகுப்பும், "சிறு சிறு தருணம்" என்னும் கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. "கனலி", "கலகம்" ஆகிய இலக்கிய மின்னிதழ்களில் இவரின் படைப்புகள் வெளியாகியுள்ளது.
"இவ் உலகில் நிறைவை எழுத்து ஒன்றால் மட்டும் தான் எனக்களிக்க முடியும். எழுத்தும், வாசிப்பும் தான் என்னை வழி நடத்துகிறது. ஒரு படைப்பாளியாக உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் பல கதைகள் உண்டு. சோர்ந்து போகும் மட்டும் ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டே இருப்பேன்."
அன்புடன்
நரேஷ்
மே 26, 2021
கோர்வையானா வார்த்தைகள், மிகைப்படுத்தப்படாத கதை பாத்திரங்கள், எதார்த்தமான நடைமுறை, உங்களுக்குக்கனாது தோழர்
ReplyDeleteமிக்க நன்றி தோழி! இலக்கியத்தில் இணைந்திருப்போம்
Delete